வாணியம்பாடியில் தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

வாணியம்பாடியில் தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்


" alt="" aria-hidden="true" />
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர். 


நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கத்தின் மாநில துனை பொதுச் செயலாளாளர் வி.ராஜ்குமார் ஆச்சாரி தலைமை வகித்தார். விஸ்வகர்மா பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கத்தின் நகர தலைவர் ஆர்.பி செல்வம் ஆச்சாரி முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவபிரகாசம் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கும், சுமார் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1500 மதிப்புள்ள உணவு பொருட்களை வழங்கினார்.


நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Image
வாணியம்பாடி முழுவதும் CAA மற்றும் NRC சட்டங்களை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்
Image
ஆணின் அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவை மாவட்டத்தை கடந்து ரத்த தானம் செய்த மை தருமபுரி குழு நண்பர்கள்
Image
ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர் பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
Image