தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தே.புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் பழ பாண்டியன் மற்றும் துணைத்தலைவர் மு.பாலமுருகன் தலைமையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.